S. Shivany / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை(16) ஆரம்பமாகவுள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்தே, இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .