2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சந்திப்பு திகதியில் மாற்றம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்வரும் வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இச்சந்திப்பு நடைபெற்று வந்ததாகவும் எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம் போயா (பௌணமி) தின விடுமுறையாகையினால் வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X