2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிகிச்சைக்காக வந்தவர்களுக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 30 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் உள்ள மாகாண பொது வைத்தியசாலையில், சிகிச்சைகளுக்காக வந்திருந்த மூன்று நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X