2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சு.க. மாத்தறை மாவட்ட தலைவர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்டத் தலைவராக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, கடந்த 19ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.

அவரது வெற்றிடத்துக்கே நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X