2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

இது தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் இன்று  நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

வழமையாக தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X