Editorial / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.
அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் இரு வேறுபட்ட தடுப்பபூசிகளை 1 ஆம் மற்றும் 2 ஆம் கட்ட தடுப்பூசிகளாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பது குறித்து ஆராய்ச்சிகளைத் தொடங்கவுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.
22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago