Kanagaraj / 2016 ஜூலை 29 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ரெட்பான் வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், நிரோஷன் சுரேன் பிரசன்ன (வயது 30) என தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள், இவர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025