S. Shivany / 2021 ஜனவரி 13 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை, இன்றிலிருந்து (13) மீண்டும் முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரை ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026