Editorial / 2021 மே 02 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 105,298 ஆக அதிகரித்துள்ளது. இதில், இன்றைய தினம் 1228 பேர் இனங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொரோனா கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago