Editorial / 2021 மே 02 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 105,298 ஆக அதிகரித்துள்ளது. இதில், இன்றைய தினம் 1228 பேர் இனங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொரோனா கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago