Simrith / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரானார்.
விவசாய வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் முந்தைய அரசாங்கத்தின் திட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாணயக்கார அழைக்கப்பட்டார்.
ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டால் முன்பிணையில் விடுவிக்கக் கோரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நாணயக்கார தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025