Freelancer / 2025 ஒக்டோபர் 03 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோயாளிகளின் பாதுகாப்பை காரணம் காட்டி மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை கிறுக்கள் அல்லாமல் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நீதிபதி மருத்துவ சட்ட அறிக்கையை “புரிந்துகொள்ள முடியாதது” என்று கண்டறிந்ததை அடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மருத்துவ பாடசாலை பாடத்திட்டத்தில் கையெழுத்துப் பயிற்சி சேர்க்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மருந்துச் சீட்டுகளை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியது. R

59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago