J.A. George / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகளுக்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காணி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே மற்றும் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துறைசார் அமைச்சர் ஜனக்க பண்டாரவினால் இந்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026