2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாலபே தனியார் கல்லூரியை மூடுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே தனியார் வைத்திய கல்லூரியை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கம்பஹா, பதுளை உள்ளிட்ட சில நகரங்களில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X