Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானையில் கடந்த 30ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகரவை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்டிருந்த அவர், திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் இன்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவரை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago