2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

Freelancer   / 2021 நவம்பர் 30 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு தொடர்பான சிக்கல்கள் இருக்குமாயின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க அறிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை கீழ்வருமாறு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .