2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெலே சுதா உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


மோசடியான முறைகளில் பணத்தை திரட்டி, பணச்சலவையின் ஊடாக வெள்ளைப்பணமாக மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமார உள்ளிட்ட எட்டு பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .