2026 மே 07, வியாழக்கிழமை

dd

5 மணிநேரம் கொரோனா சபையில் ​கொந்தளிக்கும்

R.Maheshwary   / 2021 மே 03 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா ​தொற்று அதிகரித்துத்துச் செல்வது தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று, நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த விவாதமானது காலை 11 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் தொடர்பான யோசனையானது ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .