Freelancer / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக நடமாடும் சேவை திருகோணமலை மனையாவெளி மகளிர் பொது மண்டபத்தில் சனிக்கிழமை (07) நூலக கண்காட்சியும் நடமாடும் நூலக சேவையும் திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் இடம் பெற்றது.நிகழ்வில் மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago