2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ் சேவை ஆரம்பம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலையினால், வெருகல் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கான புதிய பஸ்சேவை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீரினால், இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு வெருகலிலிருந்து புறப்படும் பஸ், மாலை 5.30 மணிக்கு பருத்தித்துறையைச் சென்றடையும்.  பருத்தித்துறையிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பஸ், மாலை 6.30 மணிக்கு வெருகலை வந்தடையுமென மூதூர் டிப்போவின் முகாமையாளர் எம்.நௌபீல் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X