2025 ஜூலை 28, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால்குழி பாலத்தருகில் மூதூரிலிருந்து கிண்ணியாவுக்குப் பயணித்த முச்சக்கரவண்டி, புரண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .