2025 ஜூலை 28, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 300 கிராம் ஹொரோயினை தன்;வசம் வைத்திருந்த நபரை நேற்று திங்கட்கிழமை (05) திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரையே கபாலிஸார் கைதுசெய்துள்ளனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .