2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை மலையடிவாரப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை வான் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயங்களுக்;குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்து.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X