2025 மே 15, வியாழக்கிழமை

கடலரிப்பில் பாதிக்கப்பட்டுள்ள மூதூர் கரையோர கிராமங்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 21 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் கரையோரக் கிராமங்கள் தீவிர கடலரிப்புக்கு உட்பட்டு வருகிறன. கரையோரக் கிராமங்களான ஹபீப் நகர், தக்வா நகர், பஹ்ரியா நகர், மற்றும் நாவலடி முதலான கிராமங்களிலேயே தீவிர கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கிராமங்களில் கடந்த 6 வருடங்களில் 10 மீற்றருக்கும் அதிகமான நிலப்பகுதி கடலரிப்பால் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இக்கிராமங்களில் விரைவாக ஏற்பட்டுவரும் கடலரிப்பை தடுக்காத பட்சத்தில் இன்னும் 50 வருடங்களில் இவ்வழகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

மூதூர்க் கரையோரக் கிராமங்களில் ஆயிரத்திற்கதிகமான குடியிருப்புக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .