2025 மே 03, சனிக்கிழமை

காசநோய் விழிப்புணர்வு நடைபவனி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

சர்வதேச காசநோய்  தினத்தையொட்டி திருகோணமலை மாவட்ட சுகாதாரத் திணைக்களம்  விழிப்புணர்வு நடைபவனியை நேற்று வெள்ளிக்கிழமை  நடத்தியது.

திருகோணமலை மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் பணிமனைக்கு முன்பாக  ஆரம்பமான இந்த நடைபவனி திருகோணமலை அரசினர் பொதுவைத்தியசாலையைச் சென்றடைந்தது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன், திருகோணமலை பொதுவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன், காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரி.சுரேஷ்குமார் இந்த நடைபவனிக்கு தலைமை வகித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X