2025 ஜூன் 25, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பு பரிசீலனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலை அரச அலுவலகங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வியாழக்கிழமை (11) பரிசீலனைகள் மேற்கொள்ளப்ட்டது.

கிழக்கு மாகாண சபை  சபா மண்டபம், முதலமைச்சர் அலுவலகம், சுகாதார அமைச்சு நிலஅ ளவை காரியாலயம், சமூகசேவைகள் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசங்களில் நுளம்பு தாக்கத்துக்கு ஏதுவான காரணிகள் கண்காணிக்கப்பட்டது. இவற்றினை நீக்கி நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுதுமாறு பொதுசுகாதார பரிசோதகர்களாலும், சுகாதார வைத்திய அதிகாரியாலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .