2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்”

Editorial   / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் அந்தப் போராட்டத்தில் மலர்வலயம் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன், சவப்பெட்டியையும் ஏந்தி வருகின்றனர்.

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் அந்தப் போராட்டத்தில் மலர்வலயம் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன், சவப்பெட்டியையும் ஏந்தி வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X