Freelancer / 2022 மே 31 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம – அட்டுலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா நேற்று (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.
அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர். (a)
31 minute ago
32 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
52 minute ago