Janu / 2024 நவம்பர் 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்திப் பணிகளில் ஓர் அங்கமாக மிக நீண்ட நாள் தேவையாக உணரப்பட்டுவந்த ஹவ்ளு மற்றும் நவீன கழிவறைத் தொகுதியை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் எம்.ஐ.எம் முகர்ரப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் ஜரீர் (பஹ்மி) அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அழைப்பாளராக கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஆலிம் அஷ்ஷெய்க் அஷ்ரப் (ஷர்கி) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பயான் மற்றும் துஆப் பிரார்த்தனையையும் மேற்கொண்டார்கள்.
நூருல் ஹுதா உமர்















6 minute ago
1 hours ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
03 May 2026