2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குடைசாய்வு...

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து அராலிக்குச் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து காக்கைதீவில் குடைசாய்ந்த சம்பவம் திங்கட்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X