Shanmugan Murugavel / 2021 நவம்பர் 17 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
குதிரைப்பந்தயத் திடலில் நேற்றிரவு நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இலங்கை சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வசீம் றஸீக் பெற்றதோடு, பங்களாதேஷ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜுவெல் ரானா பெற்றிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சிஷெல்ஸை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
33 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
25 Jan 2026