Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு லேஸியோ தகுதி பெற்றுள்ளது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், அத்லாண்டாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியும் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைய 3-3 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் போட்டி சமநிலையில் இருந்தது.
பின்னர் பெனால்டியில் 2-1 என்ற ரீதியில் வென்றே இறுதிப் போட்டிக்கு அத்லாண்டா முன்னேறியது.
13 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago