2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜோக்கோவிச், மெட்வெடெவ் வென்றனர்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், நான்காம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ் ஆகியோர் வென்றுள்ளனர்.

உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மானுடனான போட்டியில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சேர்பியாவின் ஜோக்கோவிச் நேற்றிரவு வென்றிருந்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற உலகின் ஏழாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வுடனான போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மெட்வெடெவ் வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .