2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பங்கமாத்தா தொடர்: மூன்றாமிடத்தைப் பெற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ஜெயரட்னம்

பங்களாதேஷில் நடைபெற்று வந்த பெண்களுக்கான பங்கமாத்தா கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற கிர்கிஸ்தானுடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் 3-0 என்ற நேர் செட்களில் வென்றே மூன்றாமிடத்தை இலங்கை பெற்றிருந்தது.

தனது அரையிறுதிப் போட்டியில், 24-26, 18-25, 25-20, 25-19, 15-12 என்ற செட் கணக்கில் உஸ்பெக்கிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X