2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவிஷ்க விடுதலை

Shanmugan Murugavel   / 2021 மே 10 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் முன்னாள் வீரர் அவிஷ்க பெர்ணான்டோ, தனக்கெதிராகக் காணப்பட்டிருந்த மோசடிக் குற்றச்சாட்டுகள் இரண்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டதுடன், கிரிக்கெட்டில் அவர் உடனடியாக சுதந்திரமாகப் பங்கேற்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .