2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஷகிப்புக்கு கதவு திறந்துள்ளது – கிரிக்கெட் சபை

Shanmugan Murugavel   / 2025 மே 27 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கு ஷகிப் அல் ஹஸன் திரும்புவதற்கான கதவை அந்நாட்டு கிரிக்கெட் சபை திறந்து வைத்துள்ளதாக கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் இஃப்திஹார் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் கடந்த வாரமே விளையாடுவதற்கு ஷகிப் திரும்பியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X