Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கலாசார விழிப்புணர்வை வலியுறுத்தி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலாசார விழிப்புனர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு விடுத்திருந்ததுடன், ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
47 minute ago
55 minute ago
3 hours ago