ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேசத்திலுள்ள துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் புலமையுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையம் அறிவித்துள்ளது.
ஏறாவூர் அல் - அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (25) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளாரென, ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025