Editorial / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றின் மூலம் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடியில் நேற்று (28) வரை 3,297 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மையவாடிக்கு தற்போது நாளொன்றிற்கு 1 முதல் 2 வரையான உடல்கள் மாத்திரமே நல்லடக்கம் செய்வதற்கு கொண்டு வரப்படுகின்றன.
அதேவேளை, மரணித்தவர்களின் உறவினர்கள், மையவாடிக்குச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட கடும் நிபந்தனைகளுடன் ஓட்டமாவடி பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
13 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
27 minute ago