Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 25 நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில நேற்று (18); பிரதேச செயலக கட்டடத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, மீனவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துக்கொண்ட முதரமைச்சர், இன்னும் இரண்டு மாதத்திற்குள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சின் காரியாலய உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago