Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கோட்டைமுனை பகுதியில் ஒரு தொகை துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஜி.பி.எம்.ஜி துப்பாக்கியின் 570 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தோட்டாக்கள் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
15 minute ago
22 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
33 minute ago
1 hours ago