Super User / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)Riyas Monday, 17 September 2012 09:15 AM
எங்களுடைய வார்த்தைகளைப் பார்த்தால் இரசாங்கம் செய்கின்ற இனைத்திற்கும் உங்களுக்கும் உங்களது கட்சிக்கும் சம உரிமை இருக்கும் போலுள்ளது. எது எப்டியோ நீங்கள் சொல்கின்றதை முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் வாய் இருக்கு என்பதற்காக வெறும் வாய்ச்சாடல் செய்ய வேண்டாம்.
Reply : 0 0
ஜனா Monday, 17 September 2012 09:16 AM
சுபைர் ஹாஜியின் பேட்டியைபர்த்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது.03 ஆசனங்களைவைத்துக் கொண்டு முதலமைச்சா் பதவி கேட்பது எந்த விதத்தில் நியாயம்.
Reply : 0 0
raasi Monday, 17 September 2012 10:14 AM
ஆஹா..கெளம்பிட்டாங்கையா..
Reply : 0 0
baawaajee Monday, 17 September 2012 11:10 AM
தராவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும் 'நுணலும் தன் வாயால் கெடும்'
Reply : 0 0
s.m.m. rizard Monday, 17 September 2012 01:11 PM
முதுகெலும்புள்ள ஒரு அரசியல்வாதியாக நீங்கள் இருந்தால், இதை ஜனாதிபதியின் முன் நின்று உங்கள் தலைவரைக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
Reply : 0 0
ACM Monday, 17 September 2012 04:09 PM
அன்று ஹிஸ்புல்லாவுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சை கேட்டுப் பெறமுடியாத வக்கில்லாதவா்கள் இன்று ஆட்சியைத்தானும் அமைக்க முடியாத நிலையிலுள்ள போது முதலமைச்சுப் பற்றி சவால் விடுப்பது வெறும் போலி வேசம் மட்டும்தான். என்றாலும் காங்கரஸ்ஸற்கு அது கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கமும்தான் !!!
Reply : 0 0
kaleel meeralebbe Tuesday, 18 September 2012 03:49 AM
நீங்களும் உங்க அரசியலும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .