2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கல்லடி கடற்கரையில் அறிவித்தல் பலகை

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


மட்டக்களப்பில் சுற்றுலா பிரதேசமாக கருத்தப்படும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் கடற் குளிப்பு ஆபத்தானது எனும் விளம்பர பலகை போடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்த விளம்பர பலகை போடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதிக்கு தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கலாம் என்பதற்காக கடற் குளிப்பு ஆபத்தானது எனும் விளம்பர பலகையை இந்தப்பகுதயில் போட்டுள்ளனர்.

நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X