2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்பு கடற்கரையில் ஆணின் சடலம்

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புதுக்குடியிருப்பு கடற்கரையில், இன்று (31) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சடலம் 45 வயது மதிக்கத்தக்க ஆணினுடையது என்றும் சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X