2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

25 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் 25 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி இன்று வெள்ளிக்கிழமை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் 8,000 ரூபாய் செலவில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சல்மா ஹம்சா தெரிவித்தார்.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டிலும் அல்கிம்மா நிறுவனத்தின் அனுசரணையுடனும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X