Kogilavani / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் பயணித்தவரை, எல்ல-வெல்லவாய வீதி, ராவனா எல்ல பகுதியில் வைத்து பொலிஸார் சனிக்கிழமை(21) கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரிடமிருந்து வோடர் ஜெல் ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 700 கிராம் வெடிமருந்து, ஜெலிட்னைட் குச்சிகள் 5, 6 கிலோகிராம் 250 கிராம் அமோனியம் நைட்ரைட், 64 அடி நீளமுள்ள சேவா நூல் -2, டெடனேட்டர் 10 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026