Sudharshini / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஐஸ் மழையுடன் மினி சூறாவாளி வீசியுள்ளது.
மினி சூறாவளி காரணமாக பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதென நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026