Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், தேர்தல் செயலகத்தின் கட்டுப்பாடுகளை மீறி, இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 9 பேரையும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் சாலிய சன்ன அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள், இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago