R.Maheshwary / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி இலங்காதிலக
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கவரவில மற்றும் ஓல்டன் ஆகிய தோட்டத் தோட்டத்தொழிலாளர்கள், எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டக்கார்ரகள் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளுடன் சாமிமலை – மஸ்கெலியா பிரதான வீதியின் கவரவில முச்சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 150 க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.



9 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Jan 2026