2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சைட்டத்துக்கு எதிராக உண்ணாவிரத போரட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, வைத்திய மாணவர் சங்கத்தின் சில உறுப்பினர்கள், பதுளையில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோரின் அனுமதியுடனேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, மேற்படி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .