2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தலதா மாளிகைக்கு முன்பாக தேரர் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக தேரர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளார். படுவஸ்நுவர, ஸ்ரீ சுதம்ம விஹாரையின் விஹாராதிபதி அக்கரவத்தே சுதம்ம தேரரே> இன்று(29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புத்தசாசன அமைச்சு தமது விஹாரையில் சமய விவகாரங்களை நடத்துவதை தடைசெய்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .